ஆட்சியரை அதிர வைத்த கடிதம்.!

தூத்துக்குடியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இருந்த குடிநீர் கிணற்றை காணவில்லை என வடிவேலு பாணியில் ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமமுக 41வது வார்டு செயலாளர் நடிகர் காசிலிங்கம் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில், கோரம்பள்ளத்தில் இருந்து, 100 வருடத்திற்கு முன்பே டூவிபுரம் 2வதுதெரு பகுதியில் மக்களின் குடிநீர்பயன்பாட்டிற்காக கிணறு அரசாங்கத் தால் அமைக்கப்பட்டது. தற்போது அந்த கிணறு அங்கு இல்லை. அந்தஇடம் அரசாங்கத்துக்கு சொந்தமா னது. ஆனால், தனி நபர் ஒருவர், பொதுமக்கள் பயன்படுத்த கூடிய … Continue reading ஆட்சியரை அதிர வைத்த கடிதம்.!